மனிதன் என்பவன் சமூக விலங்கு, சமூகத்தின் ஆதரவு இல்லாமல் ஒருவரால் தனியே வெல்லவோ வீழவோ முடியாது !
இந்த கதையின் நாயகன் ஒரு தந்தையால் கைவிட பட்டவன், அவனை இந்த சமூகம் எப்படி வெற்றி பெறவும் வீழ்த்தவும் காரணமாய் இருந்தது என்பதும் அவன் தன் நன்றியினை எப்படி செலுத்துகிறான் என்பதும் தான் இந்த நாவல்.